coimbatore தாராபுரத்தில் நாய் கடித்து 3 ஆடுகள் பலி நமது நிருபர் ஜூன் 28, 2019 தாராபுரத்தில் நாய் கடிக்கு ஆடுகள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. கள்ளிப்பாளையத்தில் நாய் கடித்து 3 ஆடுகள் பலி யானது.